முகநூலில் ரெக்வெஸ்ட் வந்துச்சி அக்சப்ட் பண்ணேன்... 35 லட்சம் அபேஸ்..! உஷார் மக்களே...

முகநூலில் போலியான பெண்கள் பெயர் கொண்ட கணக்குகளை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் குமார் தாஸ். இவருக்கு முகநூலில் பெண் பெயரை கொண்ட கணக்கிலிருந்து ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. அதை அங்கீகரித்ததையடுத்து இருவரும் மெசேஞ்சரில் பேச தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் குமார் தாஸை தொடர்பு கொண்ட அந்த பெண், பணி ஓய்வு பெற்ற உங்களை கௌரவிக்கும் விதமாக பரிசளிக்க விரும்புகிறேன். அதனால் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள், சி்று ஆபரணங்கள், 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் ஆகியவற்றை பார்சலில் அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு பெண் தன்னை சுங்கத்துறை அதிகாரி என்றும், உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நானும் இருக்கிறேன் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். அந்த பெண்ணிடமும் குமார் தாஸ் தன்னுடைய செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார்.

பெண் குழந்தையை ரூ.1.8 லட்சத்துக்கு விற்ற தந்தை உள்பட 5 பேர் கைது

அவரை தொடர்பு கொண்ட அந்த பெண் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து தொகையுடன் ஏராளமான அளவில் பரிசுப்பொருட்களும் வந்திருக்கின்றன. அவற்றுக்கு உரிய சுங்க கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.


Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன