அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பதற்காக நிதி, அறிவியல், மருத்துர்கள், மருந்தகம், மற்றும் ராணுவத்தை தீவிரமாக களமிறக்கியுள்ளோம். 40 சதவீத அமெரிக்கர்கள், ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தள்ளார்.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளான ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் கொரோனா தொற்று மந்த நிலையை ஏற்படுத்தி உள்ளதால், இக்கூட்டமைப்பு நாடுகள் 5 டிரில்லியன் நிதியை ஒதுக்க உறுதியேற்றுள்ளன. இந்நோய் எல்லையில்லாமல் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது.
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை