இந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி?

அமெரிக்காவில் காணாமல் போய்விட்டார் எனக் கருதப்பட்ட பெண் அவர் தங்கியிருந்த இடத்தில் மேலே உள்ள வாட்டர் டேங்கில் இருந்து பிணமாக எடுக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்படவும் இல்லை. அவர் தற்கொலை செய்யவும் இல்லை பின்னர் எப்படி இது நிகழ்ந்தது வாருங்கள் முழுமையாக இந்த மர்மம் குறித்துப் பார்க்கலாம்.



சீனாவின் ஹாங்காங் பகுதியைச் சேர்ந்தவர் எலிசா லாம். இவர் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிற்குத் தனியாக டூர் வந்துள்ளார். இவர் டூர் வந்த விஷயம் இவரது பெற்றோருக்கும் தெரியும்.



தினமும் இவர் தனது பெற்றோருடன் தொடர்பு கொண்டு பேசிவந்தார். மேலும் டூரின்போது அவர் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றி வந்தார். இந்த டூரின் ஒரு பகுதியாக அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்பகுதிக்கு 2013 ஜனவரி 26ம் தேதி சென்றார்.




Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன