ஃபாத்திமா லத்தீஃப் தந்தையிடம் அமித் ஷா கொடுத்த உறுதி

ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கில், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மற்றொரு முக்கியமான உறுதியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஃபாத்திமா தந்தையிடம் வழங்கியுள்ளார்.


ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டில் அதிர்வலைகளை கிளப்பியது.


ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அவர் தற்கொலைக்கு காரணமாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் இருக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.


இதைத்தொடர்ந்து ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் தமிழ்நாட்டிற்கு வந்து தனது மகள் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.


Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன