மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தவருக்கு ஜாமீன்

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது


கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக ஆதாரத்துடன் பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.


 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றத்திற்காக பேராசிர்யை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சில காலம் சிறவாசம் அனுபவித்த நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வந்தார்.


 


 

 


Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன